நம்பிக்கை
பாதைகள்
திசைகள் எட்டிலும் இருக்கு
நீ
தயங்கி நிற்பது எதற்கு
நடந்து பார் ,
பின் உன் நடையை
நீயே பார்
வெற்றி என்பது
விரைவிலேயே தெரியும்
நம்பிக்கையின் பலம்
அப்போது புரியும் .
பாதைகள்
திசைகள் எட்டிலும் இருக்கு
நீ
தயங்கி நிற்பது எதற்கு
நடந்து பார் ,
பின் உன் நடையை
நீயே பார்
வெற்றி என்பது
விரைவிலேயே தெரியும்
நம்பிக்கையின் பலம்
அப்போது புரியும் .