[458] ...வயக்காட்டுப் பொம்மை !

வயக்காட்டில் இனிஏது விளைச்சல்!
பொம்மையைக் கொண்டுபோய்க்
கிடங்குகளில் வையுங்கள்!
*************************
வாரிக் கொடுத்த வளங்களைக்
கலங்களில்
ஏற்றி அனுப்பினீர் எம்மவர்க்கு இன்றி!
ஆற்றினேன் ,இறங்கினேன்!
அவரேடுத்துப் போகிறேன்!
**************************
முன்னேற்றம் காத்திருக்கு!
முனைந்தெழுந்து வந்திடுவீர்!
அன்னையூர் வளம்சுரண்டி
அடுத்தவூர் வங்கிகளில்
இன்னுமா போடுபவர் இருக்க?

என்னிழக்கப் போகிறீர்?
எழுந்தார்த்து வந்திடுவீர்!
******************

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (25-Jul-13, 7:13 am)
பார்வை : 127

மேலே