இடையில் நீ யாரடி ...?

நான் ஆறடி
இறந்தாலும் ஆறடி
இடையில் நீ யாரடி ...?

நிலாவை பார்க்கும்
போது என் நிலா
உன் நினைவுதான்
கொல்லுது ....!!!

காதல் சொல்லுகிறாய்
கண்பார்க்கிறது ..
இதயத்தில் காதல் இல்லை

கஸல் 254

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (25-Jul-13, 7:29 am)
பார்வை : 105

மேலே