ஓ...... மனமே

நண்பனே !
தோல்வியை கண்டு
துவளும் மனமே ...
மாலையை கண்டு
மயங்குவதுயேன்?
வறுமையை கண்டு
வருந்தும் மனமே....
உழைப்பைக கண்டு
ஒளிவது ஏன்?
கோழையை கண்டு
சிரிக்கும் மனமே..
வீரனை கண்டு
விலகுவது ஏன்?
முன்னேற துடிக்கும் மனமே
முயற்சி யன்றி உறங்குவது ஏன்
ஏன்? ஏன் ?...................