மனதின் மத்தளம் .....

நான் தேடி செல்லவில்லை
என்னை தேடி வரவில்லை
சந்தித்தோம் சலனம் இல்லாமல்
சிந்தித்தோம் சமமமாக....
வேதனையில் சோதனையையும்
சுகமாக மாற்ற
முன்னுரை அளித்தவன். .....
முள்ளான என் வாழ்வில்
முகிலாக தோன்றியவர் -நான்
துவளும் நாளெல்லாம் - அவன்
மார்பை பஞ்சனையாக்கியவன்......
என் சுமைகளையும் சுகமாக
சுமக்கும் சுமைதாங்கி - நான்
எத்தனை நாள் வாழ்வேன் -புரியலை
புரியும் நாளெல்லாம் அவன்
புன்னகை முகம் தான் ......
இது என் காதலின் சாத்திரம்
ஒரு நாள் வரும் என் வாழ்க்கை சரித்திரம்
-அவனாலே.