ஒரு எழுத்து மாறியது ...!

என் கைரேகை தேயும்
வரை கவிதை எழுதிவிட்டேன்
உன் இதயம் ஏன் கசியவில்லை ...?

*******************************
ஒரு எழுத்து மாறியது ...!
தலை எழுத்தே மாறிவிட்டது ..!!!
அன்பு - செய்தவள்
அம்பு - விடுகிறாள்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (8-Aug-13, 7:02 pm)
பார்வை : 111

மேலே