இரவே ஒரு வேண்டுகோள்

இரவே ஒரு வேண்டுகோள்
அவள் வரும் கனவினை
கலையாமல்
காலையின் கதவினை
மெல்லத் திற

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (9-Aug-13, 11:46 pm)
பார்வை : 76

மேலே