suvadugal
கிளையிலிருந்து பூ உதிர்ந்தால்
வருந்தாது மரம்!
என் இதயத்திலிருந்து உன் நினைவு
பூக்கள் உதிர்ந்தால்
தாங்காது என் மனம்!!
கிளையிலிருந்து பூ உதிர்ந்தால்
வருந்தாது மரம்!
என் இதயத்திலிருந்து உன் நினைவு
பூக்கள் உதிர்ந்தால்
தாங்காது என் மனம்!!