பாசம் விட்டுப் போகுமா?

பறக்கத் தெரிந்த
பறவைகள் எல்லாம்
பாசம் மறந்து போகுமா?
பாசம் இன்றிதான் வாழுமா ?
பறக்கின்றதே விண்ணில்
தன் இரண்டு கால்களையும்
கட்டித் தழுவியே...!

பறக்கத் தெரியாத
பறவைகள் எல்லாம்
பாசம் மறந்து போகுமா?
பாசம் இன்றிதான் வாழுமா?
கூவிக் கூடி மகிழ்கின்றதே மண்ணில்
தன் இரண்டு இறக்கைகளைத் தழுவியே...!

எழுதியவர் : தயா (11-Aug-13, 10:46 pm)
பார்வை : 87

மேலே