காமம்
கடைக்கண் பார்வையிலே
உடல்களை உணர்ந்து...
உடைமேல் உயர்ந்தெழுந்த
உள்மடு அளந்து...
கடைவிழிகள் பருவவுடல்
வழி வடிந்து...
உயிர்பிறப்பாய் ஒலிந்திருக்கும்
திரைமறைவை
உணர்வுகளால் உரித்து
பார்வையால் பருகிடும்
காமக்கொடூரனின் கடும்பசியாம்.
காமம்