நிசப்தம்

கிரகம் நகரும் ஓசை முதல்

அரும்பு உடையும்

நிசப்தம் வரை

லயித்து சுகிக்கின்ற- நாம்

ஏன் சாலை ஓரம்

வாடும்

"ஏழைத் தாயின்" குமுறல்களுக்கு

மட்டும்

காதுகளை வாடகைக்கு

விட

துளிகூட

சம்மதியோம்....!

சட்டென மறுக்கிறோம்.

எழுதியவர் : முல்லைக்கேசன் (23-Aug-13, 3:10 pm)
சேர்த்தது : முல்லைக்கேசன்
பார்வை : 49

மேலே