மரணத்திலும் மகிழ்ச்சியே..

பூக்களின் மரணம்
விதையை தந்தது..!
பூமியின் மரணம்
நீரை தந்தது..!
மலையின் மரணம்
கல்லை தந்தது..!
மேகத்தின் மரணம்
மழையை தந்தது..!
கதிரவன் மரணம்
நிலவை தந்தது..!
அலையின் மரணம்
அழகை தந்தது..!
தென்றலின் மரணம்
சுகத்தை தந்தது..!
என் காதலின் மரணம்
கவிதையை தந்தது..!
மரணத்திலும் மகிழ்ச்சியே..!