நதிகளும் - நினைவுகளும்

கடலை சேர நதிகள் வளையும்
குதிக்கும் வழிந்தே எழும் வழிக்காய் அலையும்

கடவுளைச் சேர நினைவுகள் முளைக்கும்
கஷ்டங்கள் எதிர்த்தே மவுனிக்கும் தவமாய் இலக்கை முடிக்கும்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (27-Aug-13, 2:31 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 76

மேலே