அன்பிற்காக !!!

அன்பான உந்தன் பெயரை
எழுதுகோலின் முனை
கொண்டு நான் எழுதிட
எழுதுகோலும் மறுத்தது காரணம்
உந்தன் பெயரை அவை
எழுதிட எந்தன் இதயம்
வலியை தாங்க முடியாதாம் ?
இனி என் சொல்ல
எழுதுகோல் என்னிடம் இருந்து
நிரந்தர விடுப்பு வாங்கிக் கொண்டது!

எழுதியவர் : ப்ரியாஅசோக் (27-Aug-13, 11:57 am)
பார்வை : 119

மேலே