கலிகாலம்

புத்தனாக இருந்தாலும் சரி
ஏசுவாக இருந்தாலும் சரி
அல்லாவாக இருந்தாலும் சரி
இப்பொழுது இருந்திருந்தால்
என்னைபோல்தான்
வாழ்ந்திருப்பார்கள்...!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (29-Dec-10, 9:05 am)
பார்வை : 617

மேலே