..............நியதி..............
உறவுகளை தொலைக்கவில்லை !
அதுவே தொலைந்துபோனது !
தொடர்ச்சியாய் நியாயதர்மங்களின்பக்கம்,
சாய்ந்து நிமிர்ந்து முரண்பட்டபோது !
இதில் வேடிக்கை என்னவென்றால் !
அதுவரை நான் நல்லவர் அவர்களுக்கு !!
உறவுகளை தொலைக்கவில்லை !
அதுவே தொலைந்துபோனது !
தொடர்ச்சியாய் நியாயதர்மங்களின்பக்கம்,
சாய்ந்து நிமிர்ந்து முரண்பட்டபோது !
இதில் வேடிக்கை என்னவென்றால் !
அதுவரை நான் நல்லவர் அவர்களுக்கு !!