..............நியதி..............

உறவுகளை தொலைக்கவில்லை !
அதுவே தொலைந்துபோனது !
தொடர்ச்சியாய் நியாயதர்மங்களின்பக்கம்,
சாய்ந்து நிமிர்ந்து முரண்பட்டபோது !
இதில் வேடிக்கை என்னவென்றால் !
அதுவரை நான் நல்லவர் அவர்களுக்கு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (30-Aug-13, 8:20 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 42

மேலே