என்னவளின் கண்ணீர் - நாகூர் கவி
நிலவு
பெய்த
மழை....
கடல்
கடனாய் பெற்ற
அயோடின்...
காதல் சோகக்கவிதை எழுத
எனக்கு கிடைத்த
நல்ல கரு....
நிலவு
பெய்த
மழை....
கடல்
கடனாய் பெற்ற
அயோடின்...
காதல் சோகக்கவிதை எழுத
எனக்கு கிடைத்த
நல்ல கரு....