மலரடி பணிகிறேன்

சக்தியுள்ள சமுதாயம் படைத்தது நற்குணங்களை என்றும் காத்து அறியாமை என்னும்
தீய சக்திகளை அழித்து
மூவுலகை ஆளும்
பரம்பொருள் சக்திகளே
அறிவு சுடர்தந்து
அறம் தழைக்க ஆலோசனை வழங்கும் ஆசான்களே
அடிமலர் பணிகிறேன்
உங்களின் ஆத்மார்த்த
அறிவு பணிக்கு

எழுதியவர் : அரவிந்த் (4-Sep-13, 7:43 pm)
சேர்த்தது : Mani aravind alr
பார்வை : 76

மேலே