............பாராமுகம்...........

எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை !
உனை ஆட்கொள்ள நான் செய்த முயற்சியில் !
இறங்காத பாராமுகம் என்மேல் உனக்கு !
என்னசெய்தும் என்பக்கம் திரும்பாத உனை !
கொன்று குவிக்கிறது என் கொடூர மனது !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (4-Sep-13, 9:23 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 58

மேலே