விநாயகர் சதூர்த்தி பற்றிய மடல்
விநாயகர் சதூர்த்தி தின நல்வாழ்த்துக்கள் :
பிஸியாக (Busy) இருந்துவிட்டேன்...
பிள்ளையார் சுழிப்போட்டு தொடங்கிவிட்டேன்..!
சித்திரங்களை ரசித்துவிட்டேன்... நம்
சித்திவிநாயகரை வணங்கிவிட்டேன்..!
தென்றல் வீசுவதை மகிழ்ந்துவிட்டேன்... நம்
தெரு பிள்ளையாரை அபிஷேகம் செய்துவிட்டேன்..!
கனிப்போன்ற சுவையை சுவைத்துவிட்டேன்...
கண்திருஷ்டி கணபதியின் பாதம் தொட்டு வணங்கிவிட்டேன்..!
அனைவருக்கும் விநாயகர் சதூர்த்தி தின நல்வாழ்த்துக்கள்...!