விபச்சாரம் !

விபச்சாரம் !

மொழியை சொன்னவன் மறந்து நிற்கிறான் !
சாதியை சொன்னவன் சறுக்கி நிற்கிறான் !
அரசியல் சொன்னவன் அகன்று நிற்கிறான் !
அறத்தை சொன்னவன் இழந்து நிற்கிறான் !
பாவம் என்றவனோ புசித்திட நிற்கின்றான் !

எல்லோரும் ஒன்றாய்
பேதம் மறந்து - இது
புதுபாதைஎன ....
தீண்டாமை ஒழிய
வேண்டாமை அகல
பொதுவுடமையென படையெடுப்பு !!

எல்லோர் படைப்பும்
அச்சேற
எந்த பதிப்பையும் வெளியிடாத
அச்சகத்திடம் !!!!

சந்தனங்கள்
சாக்கடையில் குளியல் !
மாக்கள் இவர்களால்
மனிதம் நாறுகிறது !!!


நட்பில் nashe

எழுதியவர் : nashe (9-Sep-13, 10:18 am)
பார்வை : 102

மேலே