காணாமல் போனவர்கள்

அவரவர்க்கென்று
தனித் தனி நியாயம்
தனித் தனி நியாயம்
பொருந்திட வேண்டும்
பொருந்திட முயல்வோர்
வருந்திட கூடும்
வருந்திட துணிவோர்
மிக மிக அரிதே

எழுதியவர் : kamalammanian (11-Sep-13, 7:10 pm)
பார்வை : 134

மேலே