பாவம்

மனிதன்
அப்படி
என்னதான்
பாவம் செய்தான் ?
அவன்
நடக்கும் வழியில்
புல் கூட
முளைக்க
மறுக்கிறது !!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (14-Sep-13, 10:31 am)
சேர்த்தது : bsrajamaneekam
Tanglish : paavam
பார்வை : 88

மேலே