உன் பெயர்

கூட்டம் நிறைந்த பேருந்தின் உள்ளேயோ..
காய்கறி வாங்கும் சந்தையின் ஊடேயோ...
புழுதி படிந்த தெருவின் முனையிலோ..
உன் பெயர் சொல்லி யாராவது அழைக்கையில்..
நான் திரும்பாம்பல் இருபதில்லை..

எழுதியவர் : பாலமுரளி.பா (14-Sep-13, 1:53 pm)
சேர்த்தது : balamurali
Tanglish : un peyar
பார்வை : 136

மேலே