சாய்வு நாற்காலி........!

மூன்றாம் பிறை

முதுமையில் என் நினைவுகள் அமர
முனைப்போடு இப்போது நான் செய்த
சாய்வு நாற்காலி........!

கைப்பிடி எங்கே என்று
கேட்டீர்கள் என்றால் சொல்வேன்

காலையில் வானவில் வருமென்று.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Sep-13, 12:30 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 125

மேலே