சாய்வு நாற்காலி........!
மூன்றாம் பிறை
முதுமையில் என் நினைவுகள் அமர
முனைப்போடு இப்போது நான் செய்த
சாய்வு நாற்காலி........!
கைப்பிடி எங்கே என்று
கேட்டீர்கள் என்றால் சொல்வேன்
காலையில் வானவில் வருமென்று.....!
மூன்றாம் பிறை
முதுமையில் என் நினைவுகள் அமர
முனைப்போடு இப்போது நான் செய்த
சாய்வு நாற்காலி........!
கைப்பிடி எங்கே என்று
கேட்டீர்கள் என்றால் சொல்வேன்
காலையில் வானவில் வருமென்று.....!