காதல் வரமாட்டேன் என்கிறதே .....!!!

இதயத்தில் இருக்க
இடம் தந்தேன் -நீயோ
வலியை தர தந்ததாய்
நினைக்கிறாய் .....!!!

வெய்யிலில் நனைந்து
மழையில் உலரும்
காதல் போல் ஆகிவிட்டது
நம் காதல் ...!!!

நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!!!

கஸல் 473

எழுதியவர் : கே இனியவன் (15-Sep-13, 6:19 am)
பார்வை : 175

மேலே