இதயத்தின் வேதனை

இதயத்தின் வேதனை
இமைகளுக்குத் புரியுமா..?
கண்கள் கண்ணீர் சிந்த
மறுத்தாலும்,
முகம் கலை இழந்து
வார்த்தைகள் வண்ணம் இழந்து
இருண்ட இதயத்தினுள்
சிக்கித் கொண்டிருப்பதை
நான் அறிவேன்... ..........!!!!!!!!!!!

எழுதியவர் : (2-Jan-11, 8:33 pm)
சேர்த்தது : renga
பார்வை : 1588

மேலே