இதயத்தின் வேதனை
இதயத்தின் வேதனை
இமைகளுக்குத் புரியுமா..?
கண்கள் கண்ணீர் சிந்த
மறுத்தாலும்,
முகம் கலை இழந்து
வார்த்தைகள் வண்ணம் இழந்து
இருண்ட இதயத்தினுள்
சிக்கித் கொண்டிருப்பதை
நான் அறிவேன்... ..........!!!!!!!!!!!
இதயத்தின் வேதனை
இமைகளுக்குத் புரியுமா..?
கண்கள் கண்ணீர் சிந்த
மறுத்தாலும்,
முகம் கலை இழந்து
வார்த்தைகள் வண்ணம் இழந்து
இருண்ட இதயத்தினுள்
சிக்கித் கொண்டிருப்பதை
நான் அறிவேன்... ..........!!!!!!!!!!!