காதலுக்கு ஜாதிமதம் இல்லை
பாசம் வைத்தாள்....
எந்தன் உயிரில் அது
பட்டுப் போனது ரோஜா செடிபோல்.
நேசம் வைத்த உறவு எல்லாம்....
வேசம்போட்டு பாடுதிப்போ.
நீயும் நானும் மலரும் நேரம்
ஜாதிமதம் தடுக்குதிப்போ.
ஆணும் பெண்ணும் ஜாதி இரண்டு அது
ஆதாம் ஏவாள் ஆட்சி அன்று.
காலம் கனிந்த கண்கள் எல்லாம்....
கருத்தை விரித்துப் பார்க்குதிப்போ.
காதல் செய்த பாவம் என்ன
கண்ணீர் மழை பொழியுது இப்போது..........!!!!!!!!!!