பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால்

பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில்
உன் கண்களை மூடிக்கொள் .
உன் உதடுகளை விட ,
உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன "

எழுதியவர் : lakshmi (2-Jan-11, 10:39 pm)
சேர்த்தது : lakshmisankaranarayanan
பார்வை : 1126

மேலே