நற்றமிழைப் போலினிக்க நல்லவனாய் வாழ்வாயே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கூவிளங்காய் காய் காய் காய்)
(1, 3 சீர்களில் மோனை)

அற்றுவிட்ட காளையைப்போல் அங்குமிங்குஞ் சுற்றாதே;
கற்றுவந்த நல்லோர்போல் கவனமுடன் நடப்பாயே!
பெற்றுவந்த வரமேபோல் பெருமையொடு பழகிவரின்
நற்றமிழைப் போலினிக்க நல்லவனாய் வாழ்வாயே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Oct-24, 11:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 1

மேலே