மறைந்திருக்கும் உண்மைகள் வெளிப்பட்டால் நன்மைகள்

கல்லுக்குள் சிலை இருப்பது
சிற்பிக்கே தெரியும்

கண்ணுக்குள் மொழி இருப்பது
கவிஞனுக்கே புரியும் - உன்

எண்ணத்தில் உலகம் இருப்பது
உனக்கு எப்போ தெரியும் ?! நீ

சிந்தையை சிறப்புடன் வை பிறர்
சிந்தையிலும் பூக்கள் விரியும்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (20-Sep-13, 10:06 pm)
பார்வை : 100

மேலே