என்னவள் கோபம்....

அமிழ்தான தமிழும்
ஆசிட் வீச்சாய் மாறும்
என்னவள் கோபத்தில்
வார்த்தைகளை
மொழிகையில்....!

எழுதியவர் : muhammadghouse (21-Sep-13, 4:36 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 129

மேலே