கிளையாய்...

கிளையாய் இரு மனிதனே,
எத்தனை இலைகளின்
இழப்பையும் தாங்கி
இன்னும் வாழ்கிறதே-
இன்னும் தழைப்போம் என்ற
திடமான நம்பிக்கையில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Sep-13, 6:40 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே