பெருமிதம்
பெண்ணே ...
என்னால் உன் கூந்தலை கோரினாய் ..
உன்னால் நானும் அலங்கரித்து கொண்டேன்
என்னுள் சிக்கிகொண்ட உன் ஓரிரு முடிகளில்...
......இப்படிக்கு
சீப்பு.............
பெண்ணே ...
என்னால் உன் கூந்தலை கோரினாய் ..
உன்னால் நானும் அலங்கரித்து கொண்டேன்
என்னுள் சிக்கிகொண்ட உன் ஓரிரு முடிகளில்...
......இப்படிக்கு
சீப்பு.............