மலர்களின் ஆணவம்

இந்த மலர்களுக்கெல்லாம்
ஆணவம்
பிடித்துவிடுகிறது
உன் கூந்தலில்
ஏறிய பிறகு...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (4-Jan-11, 9:37 am)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 328

மேலே