நீ வரும் அந்த நாளில்!!!

நீ வருபொழுது
மயில்கள்
தோகைவிரித்து
நடனமாடும்

தென்றல்
சாமரங்கள்
வீசும்

மரங்கள்
பூக்கள்
தூவும்

வானவில்
ஓவியம்
தீட்டும்

உன் பாதம்
படும் பூமி
பஞ்சுமேத்தையாய் மாறும்

என் வீட்டு
வாசல் கதவு
பூந்தோரனமாய் மாறி
வரவேற்கும்

என் காதுகள்
உன் இதழில் இருந்து
உத்திர இருக்கும்
காதல் என்ற
வார்த்தைக்காக
கூர்மையாகி
காத்துகிடக்கும்

என் மொத்த உயிரும்
உனக்காய்
சேவைகள் செய்யும்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (4-Jan-11, 9:59 am)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 392

புதிய படைப்புகள்

மேலே