உன் இதயம் இரும்பென்று
உன் கண்கள் என்னும் காந்தத்தால்
என்னை கட்டி இழுத்தாய்.
பின்னர் தான் தெரிந்தது
உன் இதயம் இரும்பென்று ......!
உன் கண்கள் என்னும் காந்தத்தால்
என்னை கட்டி இழுத்தாய்.
பின்னர் தான் தெரிந்தது
உன் இதயம் இரும்பென்று ......!