உன் இதயம் இரும்பென்று

உன் கண்கள் என்னும் காந்தத்தால்
என்னை கட்டி இழுத்தாய்.
பின்னர் தான் தெரிந்தது
உன் இதயம் இரும்பென்று ......!

எழுதியவர் : lakshmi (4-Jan-11, 1:42 pm)
சேர்த்தது : lakshmisankaranarayanan
பார்வை : 354

மேலே