இறைவன் படைக்காத உலகம்

உச்சி வெயில்
உச்சந்தலையில்
நனைகிறது
பனித்துளியாய்..!

பார்வை பட்ட
இடமெல்லாம்
நடந்து
செல்கிறேன்
பாதை
மறந்து..!

வார்த்தைகள்
வலைப்பின்னல்
வாயடைத்து
மேக கூட்டமாய்
பறக்கிறேன்
இறைவன்
படைக்காத
உலகிற்கு...!

*****கே.கே.விஸ்வநாதன்****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (27-Sep-13, 4:35 pm)
பார்வை : 76

மேலே