இறைவன் படைக்காத உலகம்
உச்சி வெயில்
உச்சந்தலையில்
நனைகிறது
பனித்துளியாய்..!
பார்வை பட்ட
இடமெல்லாம்
நடந்து
செல்கிறேன்
பாதை
மறந்து..!
வார்த்தைகள்
வலைப்பின்னல்
வாயடைத்து
மேக கூட்டமாய்
பறக்கிறேன்
இறைவன்
படைக்காத
உலகிற்கு...!
*****கே.கே.விஸ்வநாதன்****