என் தாய்

அம்மா உன் அன்பின் மகத்தும்
புரிந்தது கெண்டேன்இ
அனைத்து உறுவூகளும் வெறுத்து
ஆதரவின்றி தவிக்கும் போது
எனக்காக கண்ணீர் சிந்திய
ஒரு ஜீவன் நீ தானே
உன் மனதை நோகடித்த போதும்
என் பிள்ளை என்று அன்போடு
என்னை அனைத்து கொண்டாய்
அந்த ஒரு கனத்தில் குற்ற
உணர்வூ எனை கொன்று விட்டது தாயேஇ
வேதனையில் வாடும் என் மனது
உன் மடி தேடுகின்றது உன்
ஆறுதல் வார்தைக்கு ஏங்குகின்றது
கண்ணீர் கடலில் மூழ்கி தவிக்கின்றது
ஏதோ ஒரு எதிர்பார்போடு பழகும் எல்லா
உறவூகளையூம் மிஞ்சியது உன் அன்பு
உனக்கு நிகர் யார்? இல்லை....
நிகர் அற்ற உறவூ நீ தான் நீயே தான்...

எழுதியவர் : PUVILUXY (5-Jan-11, 3:30 pm)
Tanglish : en thaay
பார்வை : 362

மேலே