நட்பு...

கண்ணீர்
தரையினை தொடும் முன்
உன் கைகள் ஏந்தியபோது தான்
புரிந்தது அன்னையின் அன்பினை விட
நட்பு உயர்ந்தது என்று...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (1-Oct-13, 7:16 pm)
Tanglish : natpu
பார்வை : 190

மேலே