சொர்க்கம்

ஒரு முறை சிவனும் பார்வதியும் வானத்தில்
உலா வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு குளக்கரையில் ஒரு # கொக்கு
ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.உ
டனே # பார்வதி சிவனிடம்,''இந்தக்
கொக்கு ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?''என்
று கேட்டார். # சிவன் ,''கொக்கே,உனக்கு என்ன
வேண்டும்?சொர்க்கத்திற்கு வருகிறாயா?''என்
று கொக்கிடம் கேட்டார்.'சொர்க்கத்தில் மீன்
கிடைக்குமா?'என்
று கேட்டது கொக்கு.கிடைக்காது என்றார்
சிவன்.'அப்போ,சொர்க்கத்தை நீங்களே வைத்துக்
கொள்ளுங்கள்.எங்கே மீன் கிடைக்கிறதோ,அது
வே எனக்கு சொர்க்கம்.'என்றது கொக்கு.
எங்கே நமக்கு # நிம்மதி கிடைக்கிறதோ,அது
வே நமக்கு # சொர்க்கம்.

நன்றி முகநூல்

எழுதியவர் : படித்தது (2-Oct-13, 5:24 pm)
Tanglish : sorkkam
பார்வை : 242

மேலே