என் வலியில் உன் புன்னகை பூக்குதடி 555

பெண்ணே...

உன்னை காதலித்ததால்
நீ எனக்கு கொடுத்த வெகுமானம்...

அவமானங்கள்தான்...

உன் காதல் கொடுத்த
வலியும்...

காதலி நீ கொடுத்த
வலியும்...

வாழ்வில் மாறாதடி...

காலங்கள் மாறிவிடும்
நீ தந்த காயங்கள் மாறாதடி...

வாழ்ந்துவிடுவேன் இதுவரை
வலிகளை சுமந்த நான்...

உன் வலிகளையும்
சுமந்து கொண்டு வாழ்ந்துவிடுவேனடி...

நித்தம் நித்தம்
கொள்ளுதடி...

நீ தந்த வலிகள்...

நீ ஒருமுறை
என்னை கொன்றாய்...

நீ தந்த வலி
தினந்தோறும்...

நிமிடத்திற்கு நிமிடம்
கொள்ளுதடி...

பெண்ணே கொள்ளுதடி...

என் வலியில் உன்
புன்னகை பூக்குதடி...

அதில்
நான் சந்தோசமடி...

வாழ்க நீ என்றும்
புன்னகையுடன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Oct-13, 10:37 pm)
பார்வை : 196

மேலே