சூடு பட்டாலும் பாலை தேடும் பூனைகள்

வாக்குறுதியும்
வேட்பாளனும்

பொரியும்
கொக்கும்....

ஓட்டுப் போட்டவன்
மீனே

நம்பி ஏமாறுறான்
வீணே

களிப்புடனே ஓட்டை விக்கிறான்
கருவாடா கடைசியில் மாறுறான்.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (3-Oct-13, 4:27 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 57

மேலே