[518] இது எப்படி இருக்கு...?

எழுத்து நட்பே! எழுந்து வா!
உலக இதய நாள்
இதயம் பேசுகிறது
காதலாகிக் கசிந்து
உலகிலுள்ள பெண்களே ஒன்று கூடுங்கள்
சேருமோ பெண்ணினம்?
மனங்களைத் திறப்பீர் மகளிர்!

வயலும் காதலும்..
காதல் இல்லையென்றால்
எது அழகு?
காதலும் தொல்லையோ?
கிராமத்துக் காதல்
கோலாகலம்!
காதல் வெற்றி..முதல்சந்திப்பு
பூத்துக் குலுங்கும் பனிமுத்தங்கள் !

கற்பில் சிறந்தவள் யார்?
புத்திசாலிகளாக இருந்து கொள்ளுங்கள்
உன் வீட்டோடு வைத்துக் கொள்!
புரிதல் இல்லாத எதுவும் இழப்புதான்

காதல் தோல்வி
தோற்றுப் போன இதயம்
ஆத்தா வச்ச மீன்குழம்பு!

வயோதிகம்
முத்திப் போன இளமை!
காதல் இல்லையென்றால்..
கல்லறை கட்டுகிறாய்!

புரியவில்லை....

எல்லாம் எழுத்தில் வந்த கவிதைத் தலைப்புகளே!
நான் ஏதோ புதுக்கவிதை எழுதிவிட்டதாக நினைக்க வேண்டாம்.

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (4-Oct-13, 7:50 am)
பார்வை : 228

மேலே