எங்கே என் உயிர்...
மெல்லிய மூச்சுக் காற்றில்,..
உயிர் போன இடம்
தெரியவில்லை..!
உன் சுவாசம் தேடி
போனதோ...
உன்னிடம் வாசம் செய்ய
போனதோ...
தெரியவில்லை..!
உன்னிடம் என் உயிர்
வந்ததெனில்,
எப்படி வாழ்கிறேன் இன்னும் நான்.?..
உன் உயிர் திருடி
உலவுகின்றேன் ரகசியம் இது....!
--கவிதா--