திருந்துங்கடா சாமிகளா....!
தண்ணியில் மிதக்குது
தெப்பம்
தலைவா நீ எழுவது
எப்பம் ?
கள்ளுக் கடைக்கு கட்டுறியே
கப்பம் !
கடன்வாங்கி போடுறியே
ஒப்பம்...!
தாலிக்கொடி எங்கே போச்சி
இப்பம்...!
கடன் கொடுத்தவன் விடப் போறான்
ஏப்பம்...!