கல்வி

பிச்சை எடுக்கினும் கற்கை நன்றே ...

எத்தனை நிதர்சனமான உண்மை இது .....

பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையையும்

படித்திட செய்வோம்....

வலியோனயினும்...எளியோனயினும் ..

பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையையும்

படித்திட செய்வோம்....

எழுதியவர் : கலைச்சரண் (9-Oct-13, 9:44 am)
சேர்த்தது : esaran
Tanglish : kalvi
பார்வை : 53

மேலே