தேடல்
மனிதா
தேடல் என்பது தேவையானதுதான்....
ஆனால் அதற்காக கையில் இருப்பதை
தொலைத்து விட்டு பின் அதையே தேடி
அலைவது சரியாகுமா....?
இறைவன் தந்த வாழ்வினை
இன்றே வாழ கற்றுக்கொள்..
நாளைய தேடலில்
இன்றை தொலைத்து விடாதே ... ...