சிந்தனைக்கு தாடி முளைத்தால்
சிந்தனைக்கு சிறகு முளைத்தால்
வானில் பறக்கும்
சிந்தனையில் காதல் மலர்ந்தால்
கவிதை பிறக்கும்
சிந்தனைக்கு தாடி முளைத்தால்
ஞானம் பிறக்கும்
~~~கல்பனா பாரதி~~~
சிந்தனைக்கு சிறகு முளைத்தால்
வானில் பறக்கும்
சிந்தனையில் காதல் மலர்ந்தால்
கவிதை பிறக்கும்
சிந்தனைக்கு தாடி முளைத்தால்
ஞானம் பிறக்கும்
~~~கல்பனா பாரதி~~~