நட்பென்ற அட்சய பாத்திரம்

விழுந்த மழைத்துளியை கண்ணீர் என்று நினைத்து
எழுந்த மண்வாசம் ஆறுதல் சொன்னது.....

அது எனக்கு கிடைத்த நட்பு

கஷ்டத்தில் கிட்ட இருந்து என் இரண்டு
கண்கள் கலங்காமல் காத்ததுபோல் இருந்தது...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (23-Oct-13, 3:13 pm)
பார்வை : 321

மேலே